• October 26, 2023
  • admin

திரிக்கப்படும் இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்

மத்தேயு 24, லூக்கா 21 மற்றும் மாற்கு 13 ஆம் அதிகாரங்களில் எருசலேம் தேவாலயத்தில் வைத்து இயேசு சொன்ன கடைசிகால தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை எருசலேம் நகரம் மற்றும் தேவாலயம் அழிக்கப்படுவதைக் குறித்தவைகளாகும். இயேசு அவைகளை சொன்னதன் பின்புலமே ‘நீங்கள் காணும்...
  • October 20, 2023
  • admin

எச்சரிக்கையின் காலங்கள் முடிகின்றதா?

நோவாவின் காலத்தில் ‘பூமி பெருவெள்ளத்தினால் அழியப்போகிறது’ என்ற செய்தி நோவாவிற்குத் தவிர மற்ற மக்களுக்கு சொல்லப்பட்டதா? என்று கேட்டால் பலர் அப்படி நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை என்றே கருதலாம். சிலர் ‘நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா’ (2 பேதுரு 2:5) என்று...
  • October 14, 2023
  • admin

உத்தரிக்கும் இடம் உண்டா?(Purgatory Place)

கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளில் இன்றுவரைக்கும் இறந்துபோன தங்கள் குடும்ப நபர்களுக்காக விண்ணப்பிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இது 16 ஆம் நூற்றாண்டில் பாவமன்னிப்பு சீட்டு பிரபலமான காலத்திலிருந்தே அனுசரிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன குடும்ப நபர்கள் ‘உத்தரிக்கும் ஸ்தலம்’ என்ற இடத்தில்...
  • October 13, 2023
  • admin

இரகசியம், மகாபாபிலோன் – புத்தக வடிவில்

இந்த இணையதளத்திலுள்ள அத்தியாயங்கள் ‘இரகசியம், மகாபாபிலோன்-காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்ற எனது புத்தகத்தை அனைவரும் இலவசமாகவும், எளிதாகவும் வாசிக்கும் நோக்கத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைப் புத்தகமாக வாசிக்க விரும்புவோர் தங்களுக்கு அருகில் உள்ள கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்தின் பெயர்:...